« முகப்பு | கேட்ட வார்த்த கேட்கும் பொது நினைவுக்கு வருவதுஇனிய ... » | தோல்வி நெரும் போது இத சொல்லி பாத்துகுவென்..தேடிச் ... » | இத கேளுங்க முதல ... சும்மா சுப்பறா இருக்கு » | அப்பாட..ஓரு வழியா என் பதிவு ஆரம்பம் . (09 Nov 06 ) » | comming soon . Wait and watch »

வெங்காயம்முனா .... சும்மாவா..

ஒரு ஊருள, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு ஐஸ் கிரிம் முனும்...ஒன்னா இருந்துசாம்...ஒரு நாலு முனும் பேரும் கடற்கரைக்கு குளிக்க போனாங்க...,

அப்ப சொல்ல சொல்ல கேட்காம.., ஐஸ் கிரிம், தனியில பொயி கரைஞ்சு பொயிடுசாம்..
தக்காளியும் வெங்காயமும் அங்கயெ பொரண்டு பொரண்டு அழுதுட்டு..! வீட்டுக்கு கெளம்புசாம்..

வீட்டுக்கு வர வழில லாரியில ஆடிபட்டு, தக்காளி நசுங்கி செத்து போசாம்..
வுடனெ வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி " ஐஸ் செதப்ப நானும் தக்காளியும் அழுதொம், ....

இப்ப தக்காளி செதப்ப நான் அழுதென்.. ஆனா... நான் நாளைக்கு செத்தா எனக்குனு.. அழ யாரு இருக்கானு " கேட்டுசாம்....

அதுகு கடவுள், சரி இனிம நீ.. சாகும் போது யாரெல்லாம் பக்கதுல இருக்காங்கலொ.. எல்லாரும் அழுவாங்கானு.. சொன்னாராம்..!

இனிம ..வெங்காயம் நறுக்கும் போது கண்னுல ஏன் தண்னி வருதுனு யாராசும் கெட்டா.. திரு திருனு.. முளிச்சிகிட்டு இருக்காம.. இதெ சொல்லி யெஸ்கேப் ஆயிறுங்க... ஒகேவா?

//சுட்டது, சுடாதது, சுட நினைப்பது,//

அடப்பாவிகளா?! தலைப்பும் சுட்டதுதானா? சரி சரி, நானும் பாட்டிலிருந்து சுட்டதுதானே! ;)

சுந்தர் உங்களப்போலவே இன்னொருத்தர்.. பெங்களூர் சுந்தர்

//சுட்டது, சுடாதது, சுட நினைப்பது,//

நெறயவே சுட்டுருகீங்க தலைவா...

நீங்க பாஸ்டன் சுந்தர்ன்னு போட்டுக்கவேண்டியதுதான்..

அட அட அட என்னமா தத்துவம் அள்ளிவிசறாருபா இவரு... ரொம்ப பெரிய தத்துவானா இருப்பரோ??

அப்பறம் அது என்ன பெங்களூர் எப்ப தமிழ்நாட்டுல சேர்த்தாங்க?? என்னாட சொல்லவே இல்லையே?!!! கர்நாடக ஒத்துக்கிச்சா??

சுந்தரு!! comments moderate செய்யப்பா இல்லைன்னா அனானிங்க வந்து விளையாடிப்புடுவாங்க...

அருள் , வருகைக்கு நன்றி,

பதிவுகள் மட்டும் சுட்டு பொடலாமுனு நெனச்சேன், தலைப்பையே சுட்டு இருக்கேன்னு இப்ப தான் தெறியுது ...

உன்மையிலேய.. ரொம்ப திங்க்.. பண்ணி தான் பொட்டேன்.. என்ன நம்புங்க ...

அண்ணா , இப்பதாங்கனா .... தமிழ் ப்ளாக்ஸ் புதுசா எழுத ஆரம்பிச்சி பத்து நாள் ஆவுதுனு நினைக்குறேன் ..... அதுக்குள்ள ......

கோவை ரவீ : வருகைக்கு நன்றி.
ஜெயசங்கர் நா : வருகைக்கு நன்றி.
//அது என்ன பெங்களூர் எப்ப தமிழ்நாட்டுல சேர்த்தாங்க?? என்னாட சொல்லவே இல்லையே?!!! கர்நாடக ஒத்துக்கிச்சா?? //

நான் இப்போ பெங்களூர் இருக்குறேன் , ஆனா தமிழ்நாடுங்கோ...

Good one sundar, enjoyed and laughed too

sundar sudarathukku kooda ivvalavu thiramai vaenum-nu ippa thaan purinjathu :).....Nallathaa paathu suttu pottu irukkeenga.

//சுந்தர் சுடுறத்துக்கு இவ்வளவு திறமை வேனும்னு இப்ப தான் புரிஞது :).....நல்லதா பாத்து சுட்டு பொட்டு இருக்கேங. //

சுருதி : வருகைக்கு நன்றி

நிங்களும் சுடலாம் .

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி