« முகப்பு | Sun TV க்கு விடுதலை ! !நல்ல காரியம் செய்தார் கலைஞ... » | பெரிது .. !மெளனத்தின் சத்தம்மெளனத்தின் ஆழம்மெளனத்த... » | போட்டாச்சு ... போட்டாச்சு .. !நீதி, உயர்ந்த மதி, ... » | நவ்ரச நாயகன் திராவிட் ' பராசக்தி' பாணியில் பேசினால... » | கிரிக்கெட் பாடல்கள் !!! Cricket World Cup 2007 (O... » | நினைவுகளோடு...!தேடிப்பார்க்க நான் உன்னைதொலைக்கவும்... » | விளையாட்டு சொல் !எழுத்துக்களை குடுவையினுள்அடைத்துவ... » | உணர்ந்துகொள் ! வெற்றிகள் உனக்குசிற்பங்களைப் பரிசளி... » | ரயிலில் பார்த்த அவள் !அடுக்கி வைக்கபட்ட பற்கள்ஒளிந... » | அந்த ஒரு நாள் !!என்று கிடைக்கும்அந்த பாக்கியம்என்... »


ஆச்சரியங்கள்! ( !? )


சுற்றும் பூமி
சுடும் சூரியன்
சில்லென்ற காற்று
சிக்காத மேகம்
புரிந்த அறிவியல்
புரியாத இறையியல்
தெரிந்த விஞ்ஞானம்
தெரியாத வியாக்கியானம்
மறந்த மனிதர்கள்
மறைக்கின்ற விசயங்கள்
தொலைத்த தருணங்கள்
தொல்லை தரும் தருணங்கள்
அழைக்கின்ற வாழ்க்கை
அழைக்காத காதல்
சுடும் காமம்
சுடாத காதல்
தெளிந்த நீரோடை
தெளியாத மனம்

கவிதை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. தொலைத்த தருணங்கள் என்ற வார்த்தையில் தொலைந்து போனேன்.

நல்ல கவிதை....

வாங்க வெயிலான் ,


//தொலைத்த தருணங்கள் என்ற வார்த்தையில் தொலைந்து போனேன்.
//

தொலைந்து போக செய்ததா ? எனக்கே ஆச்சரியம்தான் .

நன்றி ஸ்ருதி.

Printha Vingnanam (science) and puriyatha irai iyal -
kum.... entume puriyaatha puthithaan IRAI IYAL - illaiya nanbare

//Anonymous said... தமிழில் ..

புரிந்த விஞ்ஞானம் (science) மற்றும் புரியாத இறையியல் -- கும் என்றுமே புரியாதா புதிர்தான் இறையியல் -- இல்லையா நண்பரே ! //

பி.கு : நான் புரிந்து கொள்தற்காகவும் , நான் புரிந்து கொண்டது சரியா, என்று அனானி தெரிந்து கொள்ளவும் .

நான் புரிந்து கொண்டவரை .. நான் உங்கள் கருத்தோடு ஒத்து போகிறேன் !

அனானி , இதில் தவறு இருந்தால் சொல்லவும் .

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி