« முகப்பு | அந்த ஒரு நாள் !!என்று கிடைக்கும்அந்த பாக்கியம்என்... » | ஆங்கிலத்தில் படித்து .. தமிழில் சிரிக்க !Disclaime... » | மனசுக்குள் பட்டாம்பூச்சி ! தினம் ஒரு பட்டாம்பூச்சி... » | இதன் பெயர் என்ன?நான் செய்தது தவமா ..கிடைக்க போவது ... » | எனக்கு வந்த வாழ்த்து மடல்கள்எனக்கு வந்த வாழ்த்து ம... » | Alt + Ctrl + Del 'ஆகாஷ்'======= முகில் ========199... » | இது சுட்டதுங்கொ.......சுட்டிப்பைய்யன் : சார் , என்... » | நுகர்வோர் நலன் (Consumer Care)" நான் சும்மா விடுவே... » | இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு ... » | பழசு கண்ணா பழசு !!ஒரு சின்ன வேல காரணமா ... நான் இன... »


ரயிலில் பார்த்த அவள் !


அடுக்கி வைக்கபட்ட பற்கள்
ஒளிந்து கொண்ட கண்கள்
ஜொளித்த காது
எட்டி பார்த்த மூக்குமாய்
புன்னகையை அடிக்கடி
செதுக்கி கொண்டு இருந்தாள் !

அவள் கண்களும் கையும்
அவள் வாயைவிட அதிகம்
கதை பேசின !

புடவை அவள் அழகுக்கு
மின்னஞ்சல் அனுப்பிக்
கொண்டு இருந்தது !

கண்ணாடி வளையலும்,
தங்க செயினும்,
அவளுக்கு அழகு
சேர்க்க மறுத்தன !

அவளுக்கு வெட்கம்
கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது
ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது !

//அவளுக்கு வெட்கம்
கொஞ்சம் பக்கத்தில்தான் இருந்தது
ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது ! //

சுந்தர் கலக்கலா இருக்குங்க
:)))

வெட்கம் எட்டிப்பார்காட்டா என்னாங்க சுந்தர் ?? வெட்கப்படாம அவங்களை வெட்கப்பட வைக்கிற மாதிரி பேசுங்க ;)))))

//ஆனாலும் அது என் பக்கம்
எட்டி பார்க்க மறுத்தது //

நம்மல எல்லாம் என்னிக்கு பாத்து இருக்கு..அதுக்காக எல்லாம் மனச தளறவிடுவோம...கவிதை சூப்பர் :-)

// ஜொள்ளுப்பாண்டி said...
வெட்கம் எட்டிப்பார்காட்டா என்னாங்க சுந்தர் ?? வெட்கப்படாம அவங்களை வெட்கப்பட வைக்கிற மாதிரி பேசுங்க ;)))))

//

வாங்க ஜொள்ளு ...
ரொம்ப நன்றி ....

நானும் முயற்ச்சியை .. கைவிடாமதான் இருக்குறேன் ..

வாங்க ஸ்யாம் , ரொம்ப நன்றி ... கவிதைனு அங்கிகாரம் செய்ததற்கு !
:)

kavithai juperu...
sameebathula Jollu pondy posta paditchathukku etha maathiri oru kavithai ezuthi irukeenga...

rayil payanam
adutha muraiyavathu
uurai adaiya
vaazthukkal....

;))

This comment has been removed by the author.

ஜி said... தமிழில் !

கவிதை ஜுப்பரு...
சமீபத்துல ஜொள்ளுபாண்டி பதிவ படிச்சதுக்கு எத்தமாதிரி ஒரு கவிதை எழுதிருக்கிங்க ...

ரயில் பயணம்
அடுத்த முறையாவது
ஊரை அடைய
வாழ்த்துக்கள்....
;))

நன்றி ஜி நண்பா,

//ரயில் பயணம்
அடுத்த முறையாவது
ஊரை அடைய
வாழ்த்துக்கள்.... //

ஊரை அடைய முடிகிறது
ஆனால் மயில்தான்
அடம் பிடிக்கிறது !

excellent கவிதை and also the picture :)

எளிமையான + அழகான வரிகள்!!!

பயணம் இலக்கை அடைய வாழ்த்துக்கள் :-)

வாங்க சுருதி , வாங்க அருட்பெருங்கோ ,

உங்கள் இனிய வார்த்தைகள் என்னை மகிழ்வித்தது !

//அவள் கண்களும் கையும்
அவள் வாயைவிட அதிகம்
கதை பேசின !//

பொய் :-). உங்கள் கண் அதைவிட அதிகமாக அவளிடம் பேச முயற்சித்திருக்குமே.

எல்லாம் ஒரு அனுபவம் தான்.

//பொய் :-). உங்கள் கண் அதைவிட அதிகமாக அவளிடம் பேச முயற்சித்திருக்குமே. //


கண்டுபிடிச்சிட்டிங்களே !

Post a Comment

About me

  • I'm சுந்தர் / Sundar
  • From chennai, tamilnadu, India
  • பெருசா சொல்றதுக்கு ஒனும் இல்ல Nothing Spl to tell
My profile

வேலைவாய்ப்பு கல்வி